சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம் dotcom@dinakaran.com(Editor) | Oct 18, 2022 தமிழ்நாடு சட்டமன்றம் சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் மீதமுள்ள கட்சிகளுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சக பெண் ஊழியரை திருமணம் செய்வதாக கூறி 2 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சட்டப்பல்கலைக்கழக நூலகர் மீது கற்பழிப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னையில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஹஜ் குழு உறுப்பினர் நன்றி
மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை.. கேரள அரசின் அறிவிப்புக்கு மநீம வரவேற்பு... தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல்!!
பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!