சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம் dotcom@dinakaran.com(Editor) | Oct 18, 2022 தமிழ்நாடு சட்டமன்றம் சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் மீதமுள்ள கட்சிகளுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்
ஒன்றாக தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவதாக தலைமை காவலர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்
காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை தடுக்க நவீன பிளாஸ்டிக்கால் ஆன சிலிண்டரை பயன்படுத்தலாம்: ஐஓசி அதிகாரி ஆலோசனை