×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்..!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018ல் மக்கள் போராட்டம் நடத்தியபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.


Tags : Thoothukudi firing, inquiry report, meeting
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...