×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளி: துரைமுருகன் சாடல்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபடுவதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவுக்கு செய்த அட்டூழியங்கள் வெளியே வந்துவிடும் என்பதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கைகள் தாக்கலாகின்றன.


Tags : Palaniswami ,Jayalalithaa ,Duraimurugan Chatal , Jayalalitha's death, investigation report, Palaniswami side, Duraimurugan
× RELATED காண்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்திக்...