இந்தியா பில்கிஸ் பானோ வழக்கு குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Oct 17, 2022 ஒன்றிய உள்துறை அமைச்சு பில்கிஸ் பானோ டெல்லி: பில்கிஸ் பானோ வழக்கு குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்