×

வைகை அணை 69 அடியாக உயர்ந்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பொதுப்பணித்துறை அறிவிப்பு

ஆண்டிபட்டி: 71 அடி உயரமுள்ள வைகை அனையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2209 கனஅடியாக இருப்பதால் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை அறிவுத்தப்படுகிறது. வைகை ஆற்றில் இறங்காவோ, குளிக்கவோ, கடக்க, துணி துவைக்க கூடாது என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது


Tags : Vaigai , Flood alert for coastal residents as Waikai Dam rises to 69 feet: PWD notification
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...