×

ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு

சென்னை: சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த  சதீஷை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார். சதீஷை ரயில்வே போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : CPCID ,Sadish , CBCID police decided to take the student into custody and investigate the murder of the student in front of the train
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...