×

ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

ஈரோடு: ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய இரண்டு பேர் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். முகேஷ், வீரபாண்டி ஆகிய இருவரையும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Erot , Erode, Fake Brewery, Anti-Gun Act, Arrested
× RELATED கரூர்பரமத்தி அருகே ஈரோட்டை சேர்ந்த...