×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை: ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆசியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruchendur Subramanian Swami Temple Kandasashti Festival , Tiruchendur, temple, Kanthashasti festival, evening, devotees
× RELATED சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை...