×

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மணவூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். கருணாகரன் என்பவரின் மகன் நிரஞ்சன் (17), பாண்டியன் என்பவரின் மகன் கோகுல் 915) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.நிரஞ்சன் உடல் மீட்கப்பட்ட நிலையில் கோகுல் உடலை கிராம மக்கள் தேடி வருகின்றனர்.


Tags : Tiruthani , Tiruthani, Kosasthalai river, children, casualties
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து