×

கேரள நரபலி வழக்கு: கேரள மாநில தலைமை செயலர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: கேரள நரபலி வழக்கு தொடர்பாக கேரள மாநில தலைமை செயலர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நரபலி வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Kerala ,National Human Rights Commission ,Chief Secretary ,DGP , Kerala Human Sacrifice, DGP, National Human Rights Commission, Notice
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...