இந்தியா கேரள நரபலி வழக்கு: கேரள மாநில தலைமை செயலர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் dotcom@dinakaran.com(Editor) | Oct 15, 2022 கேரளா தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிரதம செயலாளர் டிஜிபி டெல்லி: கேரள நரபலி வழக்கு தொடர்பாக கேரள மாநில தலைமை செயலர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நரபலி வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேகாலயா தேர்தலில் புது யுக்தி நட்சத்திர பேச்சாளர்கள், பேரணிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்: வாக்காளர்களை வீடு, வீடாக சென்று சந்திக்க திட்டம்
வருமானத்தை விட 100 மடங்கு அதிக சொத்து குவித்த சிறை அதிகாரி : போலீஸ் சோதனையில் கட்டுக் கட்டாக பணம், நகை சிக்கியது
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது: ஐநா தலைவர் சாபா கொரோசி பேட்டி
ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றி நடைபயணத்தை நிறைவு செய்தார் ராகுல்: 144 நாளில் 4 ஆயிரம் கி.மீ தூரம் நடந்தார், இன்று நிறைவு விழாவில் திமுக உட்பட 12 கட்சிகள் பங்கேற்பு
ஒடிசாவில் பயங்கரம் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: பொது நிகழ்ச்சிக்கு வந்தபோது சரமாரியாக சுட்ட எஸ்ஐ கைது