×

சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகுதுறை சுவர் இடிந்து விழுந்து சேதம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகு துறை சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாதுகாப்பு கருதி படகு துறை முன்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடுப்பு அமைத்து தடை போட்டுள்ளனர்.



Tags : Salem District ,Edapadi Poolambatti Kaviri , Salem, Poolampatti, Flood, Dock wall, Damage
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!