×

தொடர் மழை எதிரொலி: கோபி அருகே தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் - பகவதி அம்மன் கோயில் செல்லும் சாலையில் தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Gobi , Rain, gopi, footbridge, rainwater
× RELATED வாலிபர் தூக்கிட்டு சாவு