மும்பை: 15 ஆண்டுகளுக்கு பின் அடுத்த ஆண்டு (2023) பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கலந்துகொள்ள பிசிசிஐ விரும்புகிறது. ஆனால் இந்திய அரசு அனுமதி கொடுத்தால் தான் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.