புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுரேஷ்-க்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.