×

விராலிமலை மலங்குளம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: விராலிமலை மலங்குளம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விராலிமலையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீர்நிலை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : ICourt Branch ,Viralimalai Malangkulam , ICourt Branch orders removal of encroachment in Viralimalai Malangkulam water bodies
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...