×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம், தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம், தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப்பாலத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.


Tags : Chief Minister ,M. K. Stalin ,Salem ,Dharmapuri ,Cuddalore ,Villupuram ,Highways Department , Chief Minister M. K. Stalin inaugurated the bridges shown in Salem, Dharmapuri, Cuddalore and Villupuram districts on behalf of the Highways Department.
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...