×

சிவகங்கை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ராஜசேகரனின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Tags : Sivaganga , Sivagangai, government school headmaster, jewelery robbery
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!