தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 13, 2022 ஒஜெனகல் காவிரி ஆறு தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் 3-வது நாளாக குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்..!!
இடுக்கி மாவட்டத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் கடலில் நீராடி சுவாமி தரிசனம்
திருப்பூரில் பனியன் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் தேவை என விளம்பர பதாகை: சமூக வலைதளத்தில் வைரல்
கிராமப்புற கல்விக்கு உதவும் ஜாமீன் வழக்கு டெபாசிட் தொகை ஐகோர்ட் கிளை உத்தரவுகளால் ஸ்மார்ட் ஆகும் அரசு பள்ளிகள்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்கிறது
வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை துண்டால் மடக்கி பிடித்த விவசாயி: பாராட்டு குவிகிறது