×

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவுப்படி பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்ய ஐகோர்ட் முழு அமர்வு ஆணையிட்டுள்ளது.


Tags : Chennai High Court , Madras High Court orders Commissioner of School Education to appear in person tomorrow
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...