×

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவிகள் 50 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nagapattinam ,Government Nurse ,Training ,School , Govt Nursing Training School, Dinner, Vomiting, fainting for female students
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்