×

இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை

சென்னை: இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு தந்துள்ள பரிந்துரைகள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பரிந்துரைகளை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.


Tags : Seaman , Hindi, Monolingual, Mozhipoor, Seaman
× RELATED சொல்லிட்டாங்க…