விளையாட்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 11, 2022 இந்தியா தென் ஆப்பிரிக்கா டெல்லி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிராவுக்கு எதிராக பஞ்சாப் அணி முன்னிலை: பிரப்சிம்ரன், நமன் திர் அபார சதம்