×

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

டெல்லி: எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : MM B, M. l. PA , Order to file details of criminal cases pending against MPs, MLAs for more than 5 years
× RELATED டிவி விளம்பரங்களுக்கு ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி அரசு!