தமிழகம் ஓசூரில் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வந்துள்ளார் dotcom@dinakaran.com(Editor) | Oct 10, 2022 மகேந்திர சிங் தோனி ஒசூர் ஓசூர்: ஓசூரில் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வந்துள்ளார். பள்ளியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை மகேந்திர சிங் தோனி திறந்து வைக்க வந்துள்ளார்.
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு
வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது
வருத்தப்பட வேண்டாம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல பதில் வரும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நிலுவைத் தொகைக்காக நிலுவைதாரரின் அசையும் சொத்தான பேருந்து ஜப்தி
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் 2023-ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு