×

முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேசத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags : Uttar Pradesh ,Mulayam Singh Yadav ,Chief Minister ,Yogi Adityanath , 3-day mourning to be observed in Uttar Pradesh on death of Mulayam Singh Yadav: Chief Minister Yogi Adityanath
× RELATED கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள்:...