×

குழந்தை திருமண விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தீட்சிதர் உட்பட 3பேர் கைது

சிதம்பரம்: குழந்தை திருமண விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தீட்சிதர் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தீட்சிதர் நாகரத்தினத்தின் மகன் பத்ரீசனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்தது. குழந்தை திருமணம் குறித்து கடலூர் ஊர்நல அலுலவர் சித்திரா கொடுத்த புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : dikshidar , Child marriage issue, Dikshitar who was absconding, 3 people arrested
× RELATED கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்...