×

ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறை தகவல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் தலா 3 கையெறி குண்டுகள் மற்றும் ஸ்டிக்கி  பாம்கள் , எல்லைக்கு அப்பால் இருந்து ட்ரோன்கள் மூலம் வீசப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். அனைத்து குண்டுகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.


Tags : Kadua ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, bombings by drones, police information
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...