×

தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி போதுமானதாக இல்லை. மேலும் தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாகா இந்த அரசு செயல்படுகிறது. கொரோனாவின் 3 வது அலையை சமாளிக்க ஆக்சிஜன் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார். …

The post தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,India ,Governor Panwarilal Purohit ,Chennai ,Union Government ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...