இந்தியா உ.பி. மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2022 உ. G2 ஜஹான்ஸி லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அன்றாட பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது டாங்கியில் இருந்த பேரல் வெடித்து 2 பேர் உயிரிழந்தது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
இந்திய அரசியலமைப்பின் கீழ் வராது பிஎம் கேர்ஸ் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி தகவல்
குஜராத், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2 தலைமை நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்: கொலீஜியம் பரிந்துரை
2047ம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை