×

உ.பி. மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அன்றாட பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது டாங்கியில் இருந்த பேரல் வெடித்து 2 பேர் உயிரிழந்தது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : U. GP 2 ,Jhansie , Uttar Pradesh, Army Tank, Army Soldiers, Killed
× RELATED ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்கு...