குற்றம் விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2022 விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் அருகே சித்தலம்பேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சின்னசாமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.
அண்ணாசாலையில் பழைய கட்டிடத்தை அகற்றிய போது விபரீதம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஐடி பெண் ஊழியர் நசுங்கி பலி: 2 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை; பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; மகாபலிபுரம் கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு