இந்தியா டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2022 அமலாக்கத் துறை டெல்லி அரசு டெல்லி: டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நீதிபதியாவதற்கான தகுதிகளை மட்டுமே பார்க்க முடியும்: விக்டோரியாவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!
அதானி ஜி பற்றி எந்த விவாதமும் நடைபெறாமல் இருக்க மோடி ஜி அனைத்து முயற்சிகளையும் செய்வார்: ராகுல் காந்தி குற்றசாட்டு
விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய் அமர்வு விசாரிக்கிறது
மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து மேலும் ஓராண்டு விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புற்று நோயால் அவதிப்படும் உம்மன் சாண்டிக்கு சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் மறுப்பா?: கேரளாவில் பரபரப்பு