×

தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் உட்பட 6 அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 6 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெயர்    பழைய பதவி    புதிய பதவி
தேன்மொழி    வடக்கு
மண்டல ஐஜி    சிபிசிஐடி சிறப்பு
புலனாய்வு பிரிவு ஐஜி
கண்ணன்    சென்னை,
ஆயுதப்படை ஐஜி    வடக்கு
மண்டல ஐஜி
பிரதீப்    சென்னை மாநகர
பரங்கிமலை
துணை கமிஷனர்    செங்கல்பட்டு
மாவட்ட எஸ்பி
தீபக் சிவச்    ஆவடி, தமிழ்நாடு
சிறப்பு காவல்
5வது பட்டாலியன்
கமாண்டன்ட்    சென்னை
மாநகர
பரங்கிமலை
துணை கமிஷனர்
சமய சிங்க்
மீனா    உளுந்தூர்பேட்டை,
தமிழ்நாடு சிறப்பு
காவல் 10வது பட்டாலியன் கமாண்டன்ட்    சென்னை
மாநகர கிழக்கு
போக்குவரத்து
துணை கமிஷனர்
குமார்    சென்னை மாநகர
கிழக்கு போக்குவரத்து
துணை கமிஷனர்    ஆவடி, தமிழ்நாடு சிறப்பு
காவல் 5வது பட்டாலியன்
கமாண்டன்ட்

Tags : Tamil Nadu ,Home Secretary ,Panindara Reddy , Transfer of 6 officers including 5 IPS across Tamil Nadu: Home Secretary Panindara Reddy orders
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...