×

காவல் அதிகாரிகள் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியக் கோரிய உத்தரவு ரத்து

சென்னை: காவல் அதிகாரிகள் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியக் கோரிய நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியக் கோரிய வழக்கறிஞர் சுகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : Cancellation of order seeking to file a case against 4 police officers under Prevention of Atrocities Act
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...