உலகம் ஜப்பானிய செய்தியாளர் ஒருவருக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை Oct 06, 2022 மியான்மர் இராணுவ நீதிமன்றம் ஜப்பான்: ஜப்பானிய செய்தியாளர் ஒருவருக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த ஜூலையில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தை ஜப்பானிய செய்தியாளர் டோரு படம்பிடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கனடாவில் இந்திரா காந்தி படுகொலை காட்சி சித்தரிப்பு ஊர்வலம்: மிகவும் வெட்கக் கேடானது; காங்கிரஸ் கண்டனம்
திருமண நிகழ்ச்சிக்காக சென்ற மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து :9 குழந்தைகள்,12 பெண்கள் உட்பட 25 பேர் பலி!!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தல்: மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது