×

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

தஞ்சை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் 2 பேர் சடலமாக மீட்பு; எஞ்சிய 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றில் குளித்த போது துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.



Tags : Kodi river ,Thanjai , 6 people were swept away in Kollidam river near Thanjavur
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...