×

இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி: இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சீனாவில் விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்திய விமானப்படை கண்காணித்து வருகிறது.


Tags : Iran , A bomb threat was sent to an Iranian plane that flew into Indian airspace, creating excitement
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...