×

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Chennai Corporation , Tax collection of Rs.345 crore more than last year in Chennai Corporation
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...