×

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

டெல்லி: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தபிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். மதுரையில் நடக்க உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனவும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான கடன் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister Palanivel Thyagarajan , I have requested that the due amount be paid to Tamil Nadu as soon as possible: Minister Palanivel Thiagarajan Interview
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...