×

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: இபிஎஸ் தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எடப்பாடி தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை தசரா விடுமுறைக்கு பின் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : OPS ,AIADMK ,Supreme Court ,EPS , AIADMK general committee issue, OPS appeal petition EPS side response
× RELATED இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓபிஎஸ் மனு