×

அக்டோபர் 2-ல் விசிக, சிபிஐ, சிபிஎம் நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை இயக்குனரிடம் மனு

சென்னை: அக்டோபர் 2-ல் விசிக, சிபிஐ, சிபிஎம் நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன். சிபிஐ (எம்) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மனு அளித்தனர்.

Tags : Visiga ,Director of Police ,CBI ,CPM , Petition to Director of Police to grant permission for rally to be held by Visika, CPI, CPM on October 2
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...