×

சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும்: துரை வைகோ

பெரம்பலூரில்: சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும் என்று தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 


Tags : SANATHANA ,Turi Vaiko , DMK and Madhyamik will work together as a double-edged sword to fire the Sanatana forces: Durai Vaiko
× RELATED தாமாக முன்வருபவர்களை திருமலையில்...