×

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக் கூடாது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

சென்னை: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : thirumavalavan , There should be no discrimination in curbing terrorism: LTTE leader Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு