×

சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு

கடலூர்: சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனையாக செப்.16 முதல் சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


Tags : Chasu Sankar ,Central Prison Administration ,Cuddalore , Cuddalore Central Jail Administration orders ban on visitors for one month
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...