தமிழகம் சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு Sep 29, 2022 சாசு சங்கர் மத்திய சிறைச்சாலை ஊராட்சி கடலூர் கடலூர்: சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனையாக செப்.16 முதல் சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறும்: குடிநீர் வாரியம் தகவல்
கோயிலுக்குள் பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு: குளித்தலை அருகே கோயிலை தற்காலிகமாக மூடிய அதிகாரிகள்
யுனெஸ்கோவின் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு தேர்வு; மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி
தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழா ஓபிஎஸ், டிடிவி தினகரனை புறக்கணித்தார் சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம்
ரூ.300 கோடி இழந்த ஆத்திரத்தில் சிறைபிடிப்பு ஆருத்ரா கிளை உதவியாளர் தம்பியை மரத்தில் கட்டி வைத்த முதலீட்டாளர்கள்: நெமிலி அருகே விடியவிடிய பரபரப்பு