×

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திபெத் மாணவர்கள் 9 பேர் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திபெத் மாணவர்கள் 9 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ல் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக நீலாங்கரை, சேலையூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

Tags : President ,Shi Jinping , Chinese President Xi Jinping, protest, Tibetan students, ICourt
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்