சென்னை : அக்.2-ம் தேதி மதவெறி ஃபாசிச ஆர்.எஸ்.எஸ். நடத்துவதாக இருந்த அணிவகுப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்த காவல்துறை, தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் நன்றியை தெரிவித்துள்ளார்.
Tags : RSS ,Thirumavalavan ,Tamil Nadu government , RSS Rally, Prohibition, Police, Government of Tamil Nadu, Thirumavalavan, Thank you