சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாந்துறையில் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலியானார். காட்டுவலவு ஏரியில் குளிக்க சென்ற மாணவன் பிரவீன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
Tags : IIT ,Govt Hotel ,Salem District , Vazhapadi, Vidhuthi, IIT student, Pali